நாகூர் ஸ்பெஷல் பாய் வீட்டு கல்யாண தக்காளி ஜாம்! அசத்தல் ரெசிபி இதோ…

TOMATOO

ஒவ்வொரு ஊரின் தனி சிறப்புகளும் அந்த ஊரின் திருமணத்தின் போது பரிமாறப்படும் உணவில் பிரதிபலிப்பது வழக்கம். அந்த வகையில் நாகூர், …

மேலும் படிக்க

வீட்டில் விசேஷமா? வாங்க சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து பாயாசம் செய்யலாம்!

விசேஷ வீடுகள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பாயாசம் தான். பந்தியில் பரிமாறும் அந்த பாயாசம் தனி சுவையுடன் …

மேலும் படிக்க

வகை வகையான பூரி சாப்பிட்டு இருந்தாலும் நம் வாழ்நாளில் ஒரு முறையாவது கருப்பு உளுந்து பூரியை ட்ரை பண்ண வேண்டும்!

அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் பூரியும் ஒன்று. இந்த பூரியும் இடத்திற்கு ஏற்றார் போல பல வகைகளில் மாறுபட்ட சுவையுடன், …

மேலும் படிக்க

மூட்டு வலி பிரச்சனைகளை நொடியில் சரி செய்யும் முடவன் கிழங்கு ஆட்டுக் கால் சூப்!

சைவ ஆட்டுக்கால் என அழைக்கப்படும் இந்த முடவன் கிழங்கு வைத்து நாம் சூப் செய்து குடிக்கும் பொழுது கை, கால், …

மேலும் படிக்க

ஐந்தே நிமிடத்தில் குழம்பு சமைக்க வேண்டுமா? வாங்க கேரளா ஸ்டைல் தக்காளி மோர் குழம்பு ட்ரை பண்ணலாம்!

மதிய வேலைகளுக்கு சாதம் செய்வது எளிமையான முறை தான் ஆனால் அதற்கு எந்த குழம்பு செய்ய வேண்டும் தான் ஒரு …

மேலும் படிக்க

வீட்டில் ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக மல்லி கீரை வைத்து மொறுமொறு பக்கோடா செய்யலாம் வாங்க!

மாலை நேரங்களில் டீ, காபி குடிக்கும் சமயங்களில் ஈவினிங் ஸ்னாக்ஸ் ஆக வடை, பஜ்ஜி , பக்கோடா என பலகாரங்களை …

மேலும் படிக்க

ஸ்வீட்டான சர்க்கரைவள்ளி கிழங்கு வைத்து காரசாரமான கட்லெட் செய்வதற்கான ரெசிபி இதோ!

நம் உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்து புற்றுநோய் வருவதிலிருந்து பாதுகாக்க சர்க்கரைவள்ளி கிழங்கு மிகவும் உதவுகிறது. இந்த சக்கரவள்ளி …

மேலும் படிக்க

நூடுல்ஸ் இன் அதே சுவையில் சேமியா வைத்து கிச்சடி செய்யலாம் வாங்க!

மைதா கலந்த நூடுல்ஸ்யை நாம் குழந்தைகளுக்கு கொடுக்க பெரும்பாலும் விரும்புவது இல்லை. ஆனால் குழந்தைகள் நூடுல்ஸ் வேண்டும் என அடம் …

மேலும் படிக்க

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதன் காரணமாக பலவிதமான நோய் காரணிகள் ஏற்படுகிறது. இந்த ஹீமோகுளோபினை அதிகரிக்க மருத்துவமனை சென்று விதவிதமான …

மேலும் படிக்க

வாழைப்பூ வா… பிடிக்காது என சொல்பவர்களுக்கு ஒரு முறை துவையல் செய்து கொடுத்துப் பாருங்கள்!

வயிற்றுப்புண், மூலம், குடல் புண் இவற்றிற்கு வாழைப்பூ ஒரு அருமருந்தாக உள்ளது. பல சத்துக்கள் கொண்ட வாழைப்பூ நம் வீட்டில் …

மேலும் படிக்க

Exit mobile version